Wednesday, February 3, 2010

பயிற்சிகளுக்கான விடைகள்

பயிற்சி 1

பகுதி அ

1. இக்கடிதம் அறிவியல் கழக செயலாளரான அழகுதம்பியால் வள்ளுவர் அச்சக நிர்வாகிக்கு எழுதப்பட்டது.

2. இக்கடிதம் வள்ளுவர் அச்சகத்திற்கக் கல்வி சுற்றுலா மேற்கொள்ள அனுமதி கேட்கும் பொருட்டு எழுதப்பட்டது.

3. இச்சுற்றுலா எதிர்வரும் 28 பிப்ரவரி 2007-இல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

4.
- அறிவியல் கழகத்தின் ஆண்டு நிகழ்வுகளில் ஓர் அங்கமாகத் தேர்ந்தெடுத்தல்.
- அச்சக வேலைகளின் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளுதல்.
- புத்தகங்கள் வாங்குதல்.

பகுதி ஆ
- அச்சுத் தொழில் நடைபெறும் இடம்
- பக்தி
- மாதம்
- ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்
- குறிக்கோள், இலக்கு
- இசைதல்


பயிற்சி 2

பகுதி அ

1. பள்ளி விடுமுறையில்

2. இப்பயிற்சி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்ப்டட எம்எல்விகே நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது.

3.
- கணினி பகுது பார்க்கும் பயிற்சி
- தகவல் தொழில் நுட்பப் பயிற்சி
- பயிற்சி பதிவு . விளக்க உரை4. இப்பயிற்சிக்கு முதலில் பதியும் 50 நபருக்கு 800 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டு மூலம் கணினி கல்வி தொடரும் வாய்ப்பு மற்றம் இலவச ஆங்கில வகுப்பு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பகுதி ஆ
- கைமாற்ற, திருப்பித் தருவதாகக் கூறி பெறும் பணம்
- நூல் நிலையம்
- குறித்துத் தருதல்
- ஒப்புதல் அளித்தல்
- ஒப்புதல், ஏற்றுக் கொள்ளுதல்
- பணம் தராமல் கிடைப்பது

நாடு அடையும் நன்மைகள்
1. மாணவர்களைக் கணினித் துறையில் ஈடுபடுத்தலாம்.
2. கல்வியறிவுள்ள சமுதாயத்தை உரவாக்கலாம்.
3. வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
4. புதிய கண்டுப்பிடிப்புகள்
5. தொழிற்துறை முன்னேற்றம்

நீ அடையும் நன்மைகள்
1. கணினித் துறையில் சிறந்து விளங்கலாம்.
2. தகவல் தொழில் நுட்ப நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
3. வேலை வாய்ப்பு
4 வசதியான வாழ்க்கை - வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம்
5. சமுதாய வளர்ச்சி



பயிற்சி 3

பகுதி அ1
- பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
- நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது.
- பெரும் பொருள் அழிவு ஏற்படுகின்றது.
- நிர், நிலம் மற்றும் ஆகாயம் என்று அனைத்திலும் தூய்மைக்கேடு ஏற்படுகிறது.

2.
- மனிதர்கள் பல விதமான நோய்களுக்குப் பலியாவதோடு மிருகங்களும் பெரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன.
- பெரும் மதிப்புள்ள காட்டு மரங்களும் மிருகங்களும் அழிக்கப்படுகின்றன.
- மக்கள் அகதிகளாகத் திரிகின்றனர்.
- நாட்டு மக்களிடையே பணப் பற்றாக்குறை நிகழ்கிறது.

3. போரினால் பொது மக்கள் இரையாவதோடு சிலர் அங்க அவயங்களை இழந்து வாழ்க்கை போராட்டத்துக்கு ஆளாகின்றனர். பஞ்சம் தலைவிரித்தாடுவதால் மக்கள் அகதிகளாகத் திரிகின்றனர்.

4. பெரும் வாழ்க்கை போராட்டத்துக்கு ஆளாகும் மக்கள் அகதிகளாகத் திரிகின்றனர்.

5.
-ஒற்றுமை சீர்குழைவு
- நிலையில்லாத ஆட்சி . அரசியல்
- அந்நிய நாட்டுத் தலையீடு
- பொருளாதார வீழ்ச்சி



பயிற்சி 4

பகுதி அ

1. பொங்கல் விழா தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

2. மேகங்களை இயக்குபவனான இந்திரன் விளைநிலங்களின் துணை தெய்வமாக விளங்குவதால் பசிப்பிணி அகன்று வளமை பெருக மக்கள் அவனை வழிப்பட்டனர்.

3. மாடுகள் நோயின்றி வளர

4.
- பயிர் தொழிலுக்கு உதவும்
- கைப்பைகள், மத்தளங்கள் மற்றம் சில தேவையான பொருட்கள் செய்ய மாட்டின் தோலைப் பயன்படுத்துவர்.
- போக்குவரத்து சாதனம், மாட்டுவண்டி



பயிற்சி 5

பகுதி அ
1. இக்கவிதை தமிழ்க்கயில் கலியபெருமாள் அவர்களால் இயற்றப்பட்டது.

2. கவிஞர் அறிவுடையவனைப் புவியின் தலைவன் என்கிறார்.

3. அன்பின் முதிர்ச்சியால் உண்டாகம் அறிவே அருளை வழங்கம் இறைத்தன்மையாகும்.

4. அன்பும் அறிவும்

5.
முதல்  கண்ணி
அறிவுடையவனே வாழ்வைச் சிறக்க வைக்க வல்லவன் என்பதால் அவனே இப்புவியின் தலைவனாகக் கருதப்படுகின்றான்.

2ம் கண்ணி
அறிவே, அன்புக்கு வழிகோலாகிறது. தெளிவான அறிவோ பணிவைத் தருகிறது. அன்பும் அறிவு சேர்ந்து இறைத்தன்மையை உருவாக்குகின்றன.

3ம் கண்ணி
ஒவ்வொரு மனிதனிடமும் அன்பும் அறிவும் இருக்கப் பெற்றால் அதுவே நிறைவான வாழ்வாகக் கருதப்படும். கருணை உள்ள அவருள்ளத்தில் இறைவன் குடியிருப்பான்.

பகுதி ஆ
- புத்தியுள்ளவன்
- முதல்வன்
- உலகின்
- கொடுக்கம்
- மகிழ்ச்சி
தெய்வீகம்




பயிற்சி 6

1. குயில் குழந்தைகளிடையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு ஒட்டுமொத்த விழிப்புணர்வுக்கு ஊன்றுகோலாகவும் இரக்கிறது.

2.
- அறிவாற்றலுக்கான தளத்தை உருவாக்குதல்
- ஒரு சமூகக் ரலாக விளங்குதல்
- ஒரு தொடர்புப் பாலமாகப் பங்காற்றுதல்
- ஓர் உந்துதலாகச் செயலாற்றுதல்



பயிற்சி 7

பகுதி அ

1. நம் பெற்றோர்களின் இலட்சிய கனவு நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்  துறையில் சிறப்பாகத் திகழ வேண்டும்.


2. ஒரு பாடம் நமக்குப் புரியவில்லை என்றால் உடனே ஆசிரியரிடமிருந்து கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

3.
- நேர விரயத்தைக் குறைத்து கொள்ளலாம்.
- செய்ய வேண்டியவற்றைச் சரியான நேரத்தில் செய்து முடித்து விடலாம்.
- பயிற்சி செய்வதற்கும் மீள் பார்வை செய்வதற்கும் ஏதுவாக இரக்கும்.

4. மாணவர்கள் வகுப்பில் படிக்கும் நேரத்தைத் தவிர பிற நேரங்களில் புத்தகங்கள் படிப்பது, இணையத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றிலிருந்து பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம்.



பயிற்சி 8

பகுதி அ
1. i
2. iii
3. ii

4. மாணவர்களின் கட்டொழுங்கப் பிரச்சனைக்குப் பெற்றோர்களும், பொழுது போக்குச் சாதனங்களும் பெரும் பங்காற்றுகின்றன.

5.
- சமய அறிவுப் புகட்டல்
- நல்ல நெறிகளைக் கற்றுக் கொடுத்தல்
- பெற்றோரின் கண்காணிப்பு
- நல்ல நண்பர்களின் சேர்க்கை

பகுதி ஆ.

- அதிகரித்து
- கொண்டு
- பிரிவினர்
- தீர்க்கலாம்
- ஈடுபடுத்தி



பயிற்சி 9

1. iii
2. iii
3. ii
4. iv

பகுதி ஆ
- அதிகரித்து
- கொண்டு
- பிரிவினர்
- தீர்க்கலாம்
- ஈடுபடுத்து



பயிற்சி 9

பகுதி அ
1. iii
2. iii
3. ii
4. iv

பகுதி ஆ

- கொடை
- போக்குவதற்க
- மேன்மக்கள்
- புறப்பட்டார்



பயிற்சி 10

பகுதி அ

- மிகுந்த சிரத்தையுடன்
- பாரம்பரியத்தின்படி
- உறுதிமொழிகளை

பகுதி ஆ

- பிறந்த இடம் - போர் பந்தர்
- காந்தியடிகளின் மனைவியார் - கஸ்தூரி பாய்
- உயர்நிலைப் பள்ளி - இராஜ்கேட்
- பட்டம் பெறுதல் - வழக்கறிஞராக லண்டனில் பட்டம்

பகுதி இ

1.
- மது அருந்தக் கூடாது
- பிற மங்கையரை விரும்பக்வடாது
- மாமிசம் உண்ணக்வடாது.

2. காந்தியடிகள் 2.10.1869ம் நாள் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார்
- தொடக்கக்கல்வி - போர்பந்தர்
- உயர்க்கல்வி - இராஜ்கேட்
- காந்தியடிகள் - நாணமுள்ளவர, விளையாட்டில் ஆர்வமில்லாதவர், கல்வியில் மிகுந்த நாட்டமுள்ளவர்.
- திருமணம் 14 வயதில் 13 வயது நிரம்பிய கஸ்தூரிபாய் என்பவருடன் நிகழ்ந்தது.
- 18-ஆம் வயதில் சட்டக்கல்வி லண்டனில் பயின்றார்.
- 1891ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார்

No comments:

Post a Comment